திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சு.ஆறுமுகம் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் வீ.மோகன் ஆகியோரிடம் 7 விடுதலை சந்தாக்களை வழங்கினார். உடன், மாவட்ட விவசாய அணி தலைவர் ரெத்தினசாமி, மாவட்ட துணைச் செயலாளர் இராமலிங்கம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் (04-09-2022). திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் வீ.மோகன் ஆகியோரிடம் 19 விடுதலை சந்தா வழங்கினார். உடன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் உமாநாத் (04-09-2022). மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் குடவாசல் க. வீரையன் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 6 விடுதலை சந்தா வழங்கினார் (03-09-2022).
Tuesday, September 6, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment