ஆவடி மாவட்டம் அம்பத்தூர் பகுதித் தலைவர் இராமலிங்கம், திருவள்ளூர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கத் தலைவர் ஏழுமலை ஆகியோர் இணைந்து விடுதலை ஆயுள் சந்தா ரூ. 20,000/- க்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் க. இளவரசன் உடனிருந்தனர். (05.11.2022 , சென்னை)
ஆவடி மாவட்டம் அம்பத்தூர் பகுதித் தலைவர் இராமலிங்கம், திருவள்ளூர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கத் தலைவர் ஏழுமலை ஆகியோர் இணைந்து விடுதலை ஆயுள் சந்தா ரூ. 20,000/- க்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் க. இளவரசன் உடனிருந்தனர். (05.11.2022 , சென்னை)
மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம் தனது 69 ஆம் பிறந்த நாளை (06.11.2022 ) முன்னிட்டு நான்கு விடுதலை ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.8,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினார். (05.11.2022, சென்னை).



No comments:
Post a Comment