அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திறப்பை விட வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 46.67 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 47.33 அடியாக உயர்ந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திறப்பை விட வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 46.67 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 47.33 அடியாக உயர்ந்தது.
No comments:
Post a Comment