தஞ்சாவூர் குடும்ப விளக்கு நிதியகம் சார்பில் கரோனா நிவாரண நிதி ரூ.1 லட்சம் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 13, 2020

தஞ்சாவூர் குடும்ப விளக்கு நிதியகம் சார்பில் கரோனா நிவாரண நிதி ரூ.1 லட்சம் அளிப்பு


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆலோசனைப்படி தஞ்சாவூர் குடும்ப விளக்கு நிதியகம் சார்பில் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிதிக்கான காசோலையை   (11-5-2020) அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் குடும்ப விளக்கு நிதியகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், நிதியகத் தலைமை நிர்வாகி பி.வேணுகோபால் ஆகியோர் வழங்கினர்.


No comments:

Post a Comment