நாட்டின் 40 மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களின் எண்ணிக்கை - 1125
இதில் தாழ்த்தப்பட்டவர்கள் - 39
பழங்குடியினர் - 8
இதர பிற்படுத்தப்பட்டவர்கள் - 0
உயர்ஜாதியினர் - 1071
கரோனா தொற்று காலத்திலும் மத்திய அரசு செய்யும் சமூகநீதிக் கொலையைக் கண்டித்துத் தனித்து நின்று பதாகை ஏந்தி போராடுகிறார் டில்லி பல்கலைக் கழக மாணவி.
No comments:
Post a Comment