நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 10, 2020

நன்கொடை


தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்  ஆசிரியர்  இர. கிருட்டினமூர்த்தி அவர்கள் தமது 45 ஆம் ஆண்டு  பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ1000 நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!!


No comments:

Post a Comment