பெரியார் கேட்கும் கேள்வி! (15) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 15, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (15)


“மதம் வாழ்க்கை நெறி என்னும் கருத்தை ஏற்றாலும் அது மக்களுக்கு தேவைப்படுவனவற்றுள் ஒன்று என்றுதானே கொள்ள முடியும்? அதுவே போதுமானது. அதைத் தவிர மக்களுக்குத் தேவையானதும், அவர்களுக்குத் தரப்பட வேண்டியதும் வேறெதுமில்லை என்று கூறிவிட முடியுமா?”


- தந்தை பெரியார்


- ‘மணியோசை’


No comments:

Post a Comment