பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவர்களிடம் தான் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது பொது உடமைத் தத்துவத்திற்குப் பால பாடம் என்பதை மக்கள் - குறிப்பாக இந்நாட்டில் பொதுஉடமை பேசுவோர் உணர்வாரா?
- தந்தை பெரியார் உரை, ‘குடிஅரசு’, 25.3.1944
- ‘மணியோசை’
No comments:
Post a Comment