சென்னை ஓட்டேரி பவானி எல்லை யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் தி. வேலாயுதம் மற்றும் அவரது இணையர் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ7,500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி. வாழ்த் துகள்.
- - - - -
திருச்சி, திருவெறும்பூர் கணேசபுரம், ஜெ.பாலசுப்ரமணியன் (அமைப்பாளர்) அவர்களின் மனைவி ஜெ.பி.அலமேலு அம்மை யாரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை (6.4.2020) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 10,000/- நன்கொடை வழங்கியுள்ளார்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இல்லக்குழந்தைகள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
- காப்பாளர்
No comments:
Post a Comment