பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மூ.சத்தியமூர்த்தி அவர்களின் (மேனாள், சேதுபாவாசத்திரம் ஒன் றிய கழக செயலாளர் - வேளாண்மை அலுவலர் (ஓய்வு)) 6ஆம் ஆண்டு நினைவு நாளை (15.6.2020) முன்னிட்டு ரூ.1000த்தை விடுதலை வளர்ச்சி நிதியாக அவரது இணையர் ச.இராசம், மகள்கள் ச.மங் கையர்கரசி, ச.கனிமொழி ஆகியோர் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment