கும்மிடிப்பூண்டி கழக மாவட்டம் சார்பில் "விடுதலை வேண்டும் அது முதல் வேலை’’ என்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி காணொலி வழியாக 17-6-2020 அன்று மாலை 7 மணியளவில் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை வளர்ச்சி நிதியை அறிவித்தவர் களின் பெயர் பட்டியல்:
சென்னை மண்டலத் தலைவர் கும்மிடிப்பூண்டி மாவட்டம்
சார்பாக தி.இரா.ரத்தினசாமி - ரூ. 2000/-
மாவட்டத் தலைவர் புழல் .த.ஆனந்தன் - ரூ.1000/-
மாவட்டச் செயலாளர் இரா.ரமேஷ். - ரூ 500/-
முன்னாள் மாவட்டத் தலைவர் உதயகுமார் - ரூ. 500/-
மாவட்ட இளைஞரணித் தலைவர் சோழவரம்
ப.சக்கரவர்த்தி - ரூ. 1000/-
மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்
பொன்னேரி கு.செல்வி -ரூ. 5000/-
மாவட்ட மகளிரணித் தலைவர் மு.இராணி - ரூ. 2000/-
மாவட்ட மகளிரணிச் செயலாளர் ச.நதியா - ரூ. 1000/-
மீஞ்சூர் ஒன்றிய இளைஞரணி
அமைப்பாளர் பழனி - ரூ. 500/-
ஆரம்பாக்கம் தண்டபாணி - ரூ. 500/-
இது முதல் பட்டியல்.
இவண்
வி.பன்னீர்செல்வம்
மாநில திராவிடர் கழக அமைப்பு செயலாளர்
No comments:
Post a Comment