திருவள்ளூர், ஜூன் 12 திருவள்ளூர் மாவட்டம் சோமஞ்சேரியில் நீதிவாசன் - சந்தியா திருமணம் கடந்த 10 ஆம் தேதி கோவிலில் நடைபெற்றது. அன்று முதலிர வில் மணமக்களுக்குள் கருத்து வேறுபாடு வெடித்ததால், கடப்பாரையால் மணமகளை அடித்துக் கொன்ற மணமகன் வெளியில் ஓடி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
Friday, June 12, 2020
காலை கோவிலில் திருமணம் - இரவில் மணமக்கள் பலி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment