ஈரோடு மாவட்டம் கோபி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வெ. குணசேகரன் அவர்களின் அண்ணன் மொடச்சூர் கிராமம் செல்வராஜ்-மல்லிகா ஆகியோரது மகள் சித்ராவுக்கும், மொடச் சூர் கிராமம் வெங்கடாசலம்-சிந்தாமணி ஆகியோரது மகன் செந்தில் குமாருக்கும் மொடச்சூர் கிராமம் ஓலப்பாளையம் கிராமத்தில் 24.6.2020 அன்று காலை 6 மணி அளவில் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.
சித்ராவிற்கு ரோகித் (வயது 10), கவுதமன் (வயது 8) இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் இணையரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment