பெரியார் கேட்கும் கேள்வி! (59) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (59)


மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, ஜாதியை விட்டுத் தள்ளுவதில்லை. ஆனால், ஜாதி விட்டுச் ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் ஜாதியைவிட்டு தள்ளிவிடப்படுகின்றான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது என்பது சரியா?


- தந்தை பெரியார், 'குடிஅரசு', 20.12.1936


- ‘மணியோசை’


No comments:

Post a Comment