திருவாரூர், ஆக.5, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் 7.8.2020 அன்று அவர் பிறந்த ஊரான திருக்குவளையில் அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை சார்பில் கலைஞர் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. காணொலி வாயிலாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கலைஞர் சிலையைத் திறந்து வைக்கிறார்.
Wednesday, August 5, 2020
ஆக.7இல் திருக்குவளையில் கலைஞர் சிலைத் திறப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment