பெரியார் கேட்கும் கேள்வி! (83) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 23, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (83)


பிராமணர்கள் தமிழர்களானால் அறுபத்து மூன்று நாயன்மாரையும், பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க சாமிகள் முதலிய பெரியார்களையும் ஏன் வணங்கவில்லை; சைவ சமயாச்சாரியார்களை ஏன் கும்பிடவில்லை?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 21.11.1925


‘மணியோசை’


No comments:

Post a Comment