17.08.2020 (திங்கள்கிழமை)
மாலை 7 மணிக்கு
புதுமை இலக்கியத் தென்றல் " EIA 2020"
சிறப்புரை: மானமிகு வீ. குமரேசன்
பொருளாளர், திராவிடர் கழகம்
18.08.2020 (செவ்வாய்க்கிழமை)
மாலை 5 மணிக்கு
தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இணைய வழி காணொலிக் கருத்தரங்கம்
புதிய தேசியக் கல்விக் கொள்கை அவசியமா..?
சிறப்புரை: முனைவர் மரியஜேசு இருதயராஜ்
மனித வளத்துறை உயர் மேலாளர்
மாலை 6.30 மணிக்கு
மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி (ஒரு வரலாற்றுப் பார்வை)
சிறப்புச் சொற்பொழிவு:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எம்.ஏ., பி.எல்.,
தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment