ஒசூர் புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 29, 2020

ஒசூர் புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடுகள்


ஒசூரில் சிறப்பாக ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும் புத்தக திருவிழா இந்த ஆண்டு (28,29.8.2020) இரண்டு நாட்கள் மட்டும் தகுந்த பாதுகாப்பு,தனிநபர் இடைவெளி விட்டு நடைபெறுகிறது. இதில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் கடை எண் 3இல் தந்தை பெரியார் நூல்களை மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் மேற்பார்வை யில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment