பெரியார் கேட்கும் கேள்வி! (108) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 20, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (108)


சிலர் வேதங்களும், புராணங்களும் பழங்கதையென்று சொல்லிக் கொண்டு பண்டிகை, திதி, திவசம், கிரணம் ஆகியவைகள் வரும்போது அவர்கள் அப்புத்தகங்களையே முதலில் திறந்து பார்ப்பார்கள். ஆனால் அவர்களைக் கேட்டால் வழக்கத்துக்கு விரோதமாக நடக்கலாமாமென்று கூறுகிறார்கள் இவர்களை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பது?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.12.1928


‘மணியோசை’


No comments:

Post a Comment