வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் வழங்கும் இணைய வழிக் கருத்தரங்கம் - 2 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 10, 2020

வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் வழங்கும் இணைய வழிக் கருத்தரங்கம் - 2

நாள்: 11.09.2020 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல்  9.30 மணிவரை.


வரவேற்புரை: ஏஜஸ் உசைன், பகுத்தறிவாளர் கழகம்


தலைமை: கோவி. கோபால், வட சென்னை மாவட்டத் தலைவர், ப.க.


தொடக்க உரை: முனைவர் சி. தமிழ்ச்செல்வன்,  மாநிலப் பொருளாளர், ப.க. 


பொருள்: தாக்குதலுக்குள்ளாகும் அரசமைப்புச் சட்டம்


சிறப்புரை : தோழர் கே.கனகராஜ்


செயற்குழு உறுப்பினர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.


கருத்துரை : இரா. தமிழ்ச்செல்வன், 


மாநிலப் பொதுச் செயலாளர்  பகுத்தறிவாளர் கழகம் அ.தா.சண்முகசுந்தரம்,  துணைத் தலைவர்,  பகுத்தறிவாளர் கழகம்.


இணைப்புரை : பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார்,


மாநில மாணவரணி செயலாளர்,  திராவிடர் கழகம் .


நன்றியுரை: ஆ. வெங்கடேசன், ப.க. மாவட்ட அமைப்பாளர்


Meeting ID: 818 5242 9516


Pass code: 851519.


No comments:

Post a Comment