பெரியார் கேட்கும் கேள்வி! (97) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 8, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (97)


எந்த நாட்டையாவது பார்ப்பான் ஆண்டதாக சரித்திரம் இருக்கிறதா? அவன் ஆண்டால் நாடு உருப்படுமா? ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்க - சுக போகம் அனுபவிக்க கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளுபவர்களுக்கு மக்களிடத்தில் எப்படி பட்சாதாபமேற்படும்?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939


‘மணியோசை’


No comments:

Post a Comment