மதத்தையும், சாஸ்திரத்தையும் நம்பிக்கொண்டு தீண்டாமையை ஒழித்துச் சமதர்மத்தை உண்டாக்க முன்வந்த, ராமாநுஜர், சைதன்யர், குரு கோவிந்தசிங், குருநானக், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், ராமலிங்க சாமி போன்றவர்களின் முயற்சி என்ன ஆயிற்று என்று ஆலோசித்துப் பார்ப்பவர்கள் ஒப்புக் கொள்ளுவார்கள். இவர்களுடைய முயற்சியினால் ஒரு கடுகளாவாவது தீண்டாமையைப் போக்க முடிந் ததா?
- தந்தை பெரியார், குடிஅரசு, தலையங்கம் - 27.3.1932
மணியோசை
Sunday, November 8, 2020
பெரியார் கேட்கும் கேள்வி! (157)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment