தகராறு,
வர்க்கம்,
கலகம் கடந்து ஒருத்தன்மேல்
ஒருத்தன் கல்லு,
சாணி,
செருப்பு
எறிந்து,
அடிதடி நடந்து,
போலீஸ்
வந்து மக்கள் சீரழிகின்ற காலத்தில்
தைரியமாய் அல்லது கருணை வைத்து
வெளிவந்து நிலைமையை விளக்க முடியாத கடவுள்கள்
இனி வேறு எந்தக் காலத்திற்குப்
பயன்படப் போகிறார்கள்?
- தந்தை
பெரியார், “குடிஅரசு”, 07.10.1944
‘மணியோசை’
No comments:
Post a Comment