பெரியார் கேட்கும் கேள்வி! (199) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 25, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (199)

பெண்களுக்கு ஆண்களைப் போன்ற சொத்து உரிமையை யும், இருவருக்கும் கல்யாண ரத்து உரிமையையும், கலப்பு மண உரிமையையும் அளித்து அவைகள் சட்டமாக்கப்பட்டால் பாலினப் பாகுபாடு மடிந்து சம உரிமை ஓங்குமல்லவா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 02.09.1944

மணியோசை

No comments:

Post a Comment