முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்

எம்.ஜி.ஆர். இல்லத்தின் சார்பில் டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் லதா ராஜேந்திரன், தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன்: எம்.ஜி.ஆர். இல்லத்தின் வழக்குரைஞர் குமார் ராஜேந்திரன்.

No comments:

Post a Comment