ஒரு
தலைவன் வேண்டும் அவன் நடத்துபவனாய் இருக்க வேண்டும் ஒழிய, நடத்தப்படுபவனாய் இருக்கக் கூடாதல்லவா? அடுத்தாற்போல் பின்பற்றுபவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் தலைவர் அபிப்பிராயத்தோடு ஒத்துக் கொண்டு (ஒத்து) உழைக்கிறவர்களாக இருக்க வேண்டுமல்லவா?
- தந்தை
பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment