பெரியார் கேட்கும் கேள்வி! (342) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (342)

என்னுடைய சுயமரியாதையையும், உரிமையையும் ஒப்புக் கொள்ளாத ஒரு ஸ்தாபனம் அது காங்கிர

சாயிருந்தாலும், அது தேசாபிமானயிருந்தாலும், மோட்ச லோகமாயிருந்தாலும் சரி - அதில் இருக்க நேரும் ஒவ்வொரு  விநாடியையும் நரகத்திலிருப்பதாகத்தான் நான் எண்ணுவதில்  என்ன தவறு?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

26.5.2021

No comments:

Post a Comment