மனிதன்
சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவு களுக்கும் மரியாதை கொடுப்பதே சுதந்திரம். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிகத் தூரமில்லை. சுயமரியாதை இயக்கத்தாரன்றி வேறு எவரிடமுமாவது இத்தகைய சுதந்திர உணர்ச்சி உண்டா?
- தந்தை
பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment