திருச்சி, லால்குடி கழக மாவட்ட துறையூர் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் தமிழழகன் (வயது 85) இன்று (15.5.2021) காலை வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவலறிந்து கழகத் தோழர்கள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். இன்று மாலை துறையூரில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment