மதுக்கூர் ஒன்றியம் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் புலவஞ்சி. இராமையன் (மணியார்) அவர்களின் மனைவியும் மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. காமராஜ், இரா.நக்கீரன் ஆகியோரின் தாயாருமான
இரா. அலமேலு அம்மாள் (வயது 77) இன்று காலை 6 மணியளவில் (27.5.2021) உடல நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 27.5.2021 முற்பகல் 11 மணியளவில் இறுதி நிகழ்வு புலவஞ்சியில் நடைபெற்றது. தொடர்புக்கு: புலவஞ்சி இரா.காமராஜ் - 94436 19078
குறிப்பு: கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புலவஞ்சி இரா.காமராஜிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment