சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் சுகன்தீப் சிங் பேடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 10, 2021

சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் சுகன்தீப் சிங் பேடி

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை நேற்று (9.5.2021) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ககன்தீப் சிங் பேடி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

No comments:

Post a Comment