பெரியார் கேட்கும் கேள்வி! (369) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (369)

அய்க்கோர்டு தீர்ப்பு என்றால், அது தீண்டத் தகாதது; பேசத் தகாதது என்றுபுனிதத் தன்மை இருந்து வந்ததைப் பொய்யாக்கிக் கனம் நீதிபதி யின் வாயினாலேயே எவர்க்கும் விமர்சன உரிமை யுண்டு என்று ஒப்புக் கொள்ளச் செய்தது நமது வெற்றியல்லவா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment