பெரியார் கேட்கும் கேள்வி! (374) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 28, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (374)

என்னை சிக்கனக்காரன் என்று கூறினார்கள். சிக்கனம் என்பது என்ன? சிக்கனம் என்பது, அவனவன் சுபாவமே ஒழிய அது தவறானவைகளில் ஒன்றாகுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, 

‘மணியோசை’

No comments:

Post a Comment