கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் அவர்களிடம் பொதுக் குழு உறுப்பினர் இராசாராம் ரூபாய் பத்தாயிரத்திற்கான வரைவோலையை வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் அவர்களிடம் பொதுக் குழு உறுப்பினர் இராசாராம் ரூபாய் பத்தாயிரத்திற்கான வரைவோலையை வழங்கினார்


கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் அவர்களிடம் பொதுக் குழு உறுப்பினர் இராசாராம்  ரூபாய் பத்தாயிரத்திற்கான வரைவோலையை வழங்கினார்அரியலூர் மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் சிவக்கொழுந்து உடன் இருந்தார்.

No comments:

Post a Comment