தியாகம் என்பது, சுயநலத்துக்குப் பலனை எதிர்பாராது, லட்சியம் செய்யாது, இன்னல்களுக்குத் தயாராகி, பொதுநலத்துக்காகத் தொண்டாற்றுவதென்பதாகும். நாணயம், தியாகம் இந்த இரண்டு தன்மையையும் நான் முக்கியமாகக் கருதுகிறேன். இதற்கு மாறுபட்ட சுயநலக்காரர்களால் எந்தவித உருப்படியான காரியமாவது செய்ய முடியுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment