தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, சட்டமன்றக் கொறடா கோவி.செழியன் ஆகியோர், இன்று (30.7.2021) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, 2.8.2021 அன்று நடைபெறவிருக்கும், தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா, கலைஞர் உருவப் படத்திறப்பு விழா அழைப்பிதழை அளித்தனர். உடன்: கழகத் துணைத் தலைவர்
கலி.பூங்குன்றன் (சென்னை, பெரியார் திடல்).

No comments:
Post a Comment