நாங்கள் எத்தனையோ போராட்டங்களை நடத் தினாலும் அதற்கு ஏற்படும் தண்டனைகளையோ, கஷ்டங்களையோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்து வருபவர்களே ஒழியப் பொதுமக்களுக்கோ, பொதுச் சொத்துக்கோ, தொல்லையோ, நட்டமோ ஏற்படுத்து பவர்களா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment