நான் எந்த வேலை செய்தாலும் இந்தத் தொண்டுக் காகத்தான் ஆகும், நான் திருடி இருந்தாலும், பொய்சொல்லி இருந்தாலும், மற்றவனை ஏமாற்றி இருந்தாலும் எல்லாம் இந்த மக்கள் சமுதாய நலனுக்காகச் செய்து இருப்பேனே தவிர, எனது சொந்த நலனுக்கென்று இவ்விதமாக ஏதேனும் செய்தவனா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment