எந்த அரசாங்கமும் தனது பொறுப்புகளை மக்கள் மீதோ, மக்கள் பிரதிநிதிகள் மீதோ போட முனையலாமா? அத்தகைய அரசாங்கம் என்பது தனது பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதோடு, தனது கடமையிலிருந்தும் நழுவிக் கொள்ளும் குற்றத்துக்குப் பாத்தியப்படத் தக்கதான அரசாங்கமாகுமல்லவா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment