திருச்சி பெரியார் மாளிகையில் இன்று (5.9.2021) சுயமரியாதைச் சுடரொளி மறைந்த செங்கோடன் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

திருச்சி பெரியார் மாளிகையில் இன்று (5.9.2021) சுயமரியாதைச் சுடரொளி மறைந்த செங்கோடன் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்

திருச்சி பெரியார் மாளிகையில் இன்று (5.9.2021) சுயமரியாதைச் சுடரொளி  மறைந்த செங்கோடன் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் மோகனா வீரமணி அம்மையார், பெரியார் மாளிகை தங்காத்தாள், திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், லால்குடி மாவட்டத் தலைவர் பேராசிரியர் .சுப்ரமணியம், ஹேமா- அறிவுமணி ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment