பகுத்தறிவும், தனித்தமிழும் தம் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த சுயமரியாதை சுடரொளி செம்மல் என்கிற இரா.கோவிந்தன் அவர்களுக்கு 07.10.2021 இன்று மூன்றாம் நினைவு நாள். அவர் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப்பட்டது. வழங்கியவர்: வேண்மாள் கோவிந்தன், நன்னன்குடி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment