பெரியார் கேட்கும் கேள்வி! (474) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (474)

மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால் மாணவப் பருவத்தில்தான் முடியும். மாணவப் பருவம் தாண்டிய பின் இவன் மாணவனாக இருந்த போது பின்பற்றியவைகளையே பிறகும் பின்பற்றி நடக்கிறான். மாணவப் பருவத்திலேயே நல்லொழுக்கத் தைப் புகட்ட வேண்டாமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment