பெரியார் கேட்கும் கேள்வி! (494) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (494)

கடவுளும், மதமும் அறிவற்றவனைத்தான் ஆட்டுவிக்கும் என்பதோடு நம்பிக்கைக்காரனை வெறியனாகவும், பைத்தியக்காரனாகவும் கூட ஆக்கி விடும்.ஆனால் எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும்,  மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக் கூடப் பார்க்க முடியுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment