கல்லக்குறிச்சி: காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை * இடம்: அரசு ஆடவர் மேனிலைப்பள்ளி, கல்லக்குறிச்சி * தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான் (மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர்) * வரவேற்பு: சி.முருகன் * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மரு.அணிச்செயலர், திராவிடர் கழகம்), ம.சுப்பராயன், மாவட்ட கழக தலைவர்), ப.இராமச்சந்திரன் (தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, கல்லை), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) * குறளின் குரல்: பழனியம்மை கூத்தன் (மாவட்ட மகளிரணி தலைவர்)
* சிற்றுரை: பெரியார்க்குப் பெரியார் பட்டம் - பெ.எழிலரசன், உவமைப்பாவலர் சுரதா: சா.சண்முகம், அறிஞர் டால்ஸ்டாய் - மருத்துவர் வே.உதயகுமார், பேரா.இலக்குவனார் தமிழ்த்தொண்டு - பொன்.அறிவழகன், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் - எழுச்சிக்கவிஞர் கலிய.செல்லமுத்து, மொழிவழி மாநில அமைப்பு - சின்னப்பத்தமிழர் * நன்றியுரை: இரா.முத்துசாமி
No comments:
Post a Comment