11.10.2021 திங்கட்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் - முனைவர் க.தமிழமல்லன் எழுதிய இராவண காவியம் ஆய்வுரை நூல் வெளியீட்டு விழா
* மாலை 6.30 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை. தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்), * வரவேற்புரை: முனைவர் த.கு.திவாகரன்,
* நூல் வெளியிட்டு, சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்),
* வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழக துணைத் தலைவர்), சிவ.வீரமணி (புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர்), * நூல் பெற்றுக் கொள்பவர்கள்: பொறிஞர் மு.ந.பாற்கரன், நெ.நடராசன் (தலைவர், புதுச்சேரி மாநில பகுத்தறிவாளர் கழகம்), பொறிஞர் இ.வளனரசு, அயன்புரம் சு.துரைராசு, கவிஞர் க.முருகையன்,
* நன்றியுரை: முனைவர் க.தமிழமல்லன் (சிறப்பாசிரியர், வெல்லும் தூய தமிழ், புதுச்சேரி),
No comments:
Post a Comment