குடந்தை பெருநகர துணைத் தலைவர் நா.இராஜேஸ்வரி அம்மாள் (வயது 63) உடல் நலக்குறைவால் நேற்று (5.10.2021) காலை 10.30 மணியளவில் சென்னையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். அவரது இறுதி நிகழ்வுகள் இன்று (6-10-2021) பகல் 12.00 மணியளவில் கும்ப கோணம், மேலக்காவேரியில் நடைபெற்றது. குடந்தை மாவட்ட கழகப்பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத் தினர்.
தொடர்புக்கு: நா.பிரபாகரன் (மகன்) - 9944337791
No comments:
Post a Comment