பெரியார் கேட்கும் கேள்வி! (498) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (498)

கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ் போடாமலும், பெட்டிக்குப் பூட்டுப் போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லையே - ஏன்?

- தந்தை பெரியார்,

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment