கடவுள் எல்லாவற்றையும் படைத்து, இரட்சிப்பது உண்மையானால், ஏன் மக்களில் ஒருவருக்கொருவர் வித்தியாசமாயிருக்க வேண்டும்? ஏன் ஒரு சிலர் பணக்காராகவும், பலர் வறுமையிலும் உழல வேண்டும்? ஒருவர் முயற்சி வெல்வதும், மற்றவர் முயற்சி தோற்பதுமேன்?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment