இந்த ஆண்டு நடந்த கோவர்த்தன பூஜையில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கலந்து கொண்டார். பூஜையின் போது பூபேஷ் பாகேல் தனது வலது கையை நீட் டியபடி 8 சவுக்கடிகளை பெற்றுக் கொண்டார். அப்போது பூஜையில் பங்கேற்க வந்தவர்கள் இந்தக் காட்சியை பார்த் தனர். கடந்த ஆண்டும் இதேபோல பூஜையில் கலந்து கொண்டு பூபேஷ் பாகேல் சவுக்கடி வாங்கிக் கொண்டதுடன், தான் சவுக்கடி வாங்கும் காட் சியை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள் £ர்.
இந்தக் காட்சி சமூக வலை தளங்களில் வைர லாகி வருகிறது. ‘இது போன்ற சடங்குகள் விவ சாயிகளின் நன்மைக்கா கவே பின்பற்றப்படுகின் றன. இவை நம்மை பணி வாக வைத்திருக்கும்’’ என்று முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். துயரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் மாநில நலனுக்காகவும் ஆண்டு தோறும் இந்த பூஜையில் பூபேஷ் பாகேல் கலந்து கொள்கிறார் என்று முத லமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment