கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

கழகக் களத்தில்...!

5.11.2021 வெள்ளிக்கிழமை

ஈரோடு மண்டலம்

(ஈரோடு, கோபி, நாமக்கல் மாவட்டங்கள்) கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * பொருள்: பெரியார் உலகம், தமிழர் தலைவர் பிறந்த நாள் (விடுதலை சந்தா சேகரிப்பு), கழக ஆக்கப் பணிகள் * வரவேற்புரை: பெ.ராஜமாணிக்கம் (ஈரோடு மண்டல செயலாளர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைமை - சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்) * முன்னிலை: பொத்தனூர் .சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்), ஈரோடு .சண்முகம் (அமைப்புச் செயலாளர்), கு.சிற்றரசு (ஈரோடு மாவட்ட தலைவர்), இரா.சீனிவாசன் (கோபி மாவட்ட தலைவர்), .கு.குமார் (நாமக்கல் மாவட்டத் தலைவர்), மா.மணிமாறன் («£டு மாவட்டச் செயலாளர்), .சிவலிங்கம் (கோபி மாவட்டச் செயலாளர்), வை.பெரியசாமி (நாமக்கல் மாவட்டச் செயலாளர்) மற்றும் இளைஞரணி - மாணவர் கழகம் - மகளிரணி, .. தோழர்கள் * நன்றியுரைதே.காமராஜ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர் * .பிரகலாதன், ஈரோடு மண்டலத் தலைவர்.

No comments:

Post a Comment